Thursday 15 October 2015

கவிதையை தேடி ...............

கவி தேடி!  கவி தேடி!
கடைசியில் என் வாழ்க்கையைத் தேடி!
அத்தனையும் தொலைத்த பிறகு
என் கனவுகளைத் தேடி!
எங்கே என் கனவு!
எங்கே என் கவிதை .........

                                                          - இதயா. ஜெயசெல்வன்